மாணவரணி செய்திகள்

ஐஐடியில் முஸ்லீம்கள் – மாணவர்களே! கனவை நினைவாக்க களமிறங்குங்கள்!

அதிக பணம் கொட்டி கொடுத்து தனியார் கல்லுரிகளில் மாணவர்களை சேர்த்தாலும் தரமான கல்வி இல்லை, படித்து முடித்த பிறகு வேலை இல்லை, வேலை கிடைத்தாலும் படித்ததற்க்கான வேலை கிடைக்கவில்லை என்ற குறைபாடு முஸ்லீம் சமுதாயத்தில் அதிகமாகவே உள்ளது. கற்பனை செய்துபாருங்கள் : மிக குறைந்த செலவில் உலக தரத்தில் நல்ல தரமான கல்வி, கல்வி கட்டணம் (பீஸ்) கட்ட வசதி இல்லாத மாணவர்களுக்கு உடனடியாக இலவச கல்வி உதவி தொகை, படித்து முடிப்பதற்க்குள் மாதம் பல ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை, மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்பு


-----------------------------------------------------------------------------

சகோதரர் பீ.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் கலந்த்துரையாடிய நிகழ்ச்சியின் வீடியோ தொகுப்பு :

கல்வி மற்றும் மாணவர்கள் சம்மந்தமான கேள்விகளுக்கு சகோதரர் பீ.ஜெய்னுல் ஆபிதீன்
அவர்கள் அளித்த பதில்கள்

சல்யூட் அடிக்கலாமா?, தேசியகீதம் பாடலாமா? உயர் அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு எழுந்து நிர்க்கலாமா?


தேர்வுகளில் வட்டி கணக்கு போடலாமா?, தேர்வுகளில் காப்பி, பிட் அடிக்கலாமா?, திருக்குறல், காப்பியங்கள், இலக்கியங்கள் படித்து மனப்பாடம் (தேர்வுக்காக) செய்யலாமா?

(மாற்றுமத) நண்பர்களில் திருமணத்திற்க்கு, விஷேஷங்களுக்கு போகலாமா?, விருந்தில் கலந்து கொள்ளலாமா?

கோ- எஜிகேஷன் (Co-Education) கூடுமா?

பள்ளி-கல்லூரிகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் (Cultureless, ஆண்டு விழா ) கலந்து கொள்ளலாமா?, அதற்க்கு பணம் தரலாமா?

பண்டிகை, பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்து சொல்லலாமா?



----------------------------------------------------------------------------------------


உயர் கல்வி பெறுவது எப்படி? மாதம் பல லட்சம் ரூபாய் இந்தியாவில் சம்பாதிப்பது எப்படி?

இந்தியாவில் IISC, IIT, IIM, NIT, Bits Bilani போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் உள்ளன. மேலும் சென்னையில் அண்ணா பல்கலை கழகத்திற்கு சொந்தமான CGE, AC-Tech, MIT போன்ற உயர்கல்வி நிறுவனங்களும் உள்ளன. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு இறுதி ஆண்டிலேயே வளாக தேர்வு (campus interview) மூலம் வேலை கிடைத்து விடுகின்றது

மாத சம்பளம்.....
முழுவதும் வாசிக்க..

ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி பயில உதவிடுவீர்

ஒவ்வொரு சமுதாயத்திலும் இளம் மாணவர்கள் டாக்டர், ஆராய்ச்சியாளர், பொறியாளர் போன்ற கல்வி கற்பதற்கு பொருளாதார உதவியின்றி தத்தளித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் நமது முஸ்லிம் சமுதாயம், ஆரம்ப பாடசாலை, உயர்நிலைப் பள்ளி போன்றவற்றில் கற்பதற்குக் கூட......

இலவச தொழில் கல்வி பயிற்சி வகுப்புகள்: செல்போன் சர்வீஸ்,வெப்டிசைனிங்

தமிழக அரசின் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிக ளுக்கு தமிழ்நாடு தொழில் பயிற்சி மையம் இலவச வேலை வாய்ப்பு பயிற்சிகளை வழங்கி வருகிறது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினரைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த இலவசப் பயிற்சி யைப் பெறலாம்.

இந்த மையம், ஆர்.எம். கல்வி அறக்கட்டளை.....


இஸ்லாம் பெண் கல்வியை மறுக்கிறதா?

தினமணி கதிரில் (14.06.2009) 11ம் பக்கத்தில் 'அக்கரைச் சீமை' என்ற தலைப்பில் ராணி மைந்தன் என்பவர் எழுதிதியுள்ளார். அதில் சில விஷமக் கருத்துகளை கூறியுள்ளார். என்னவென்றால் 'தாலிபாகளுக்கு நம்பர் ஒன் எதிரி பெண் கல்வி' என்றும் பெண் கல்வி கூடாது என்று தாலிபான்கள் சொல்லக் காரணம் இது இஸ்லாமிய நெறி முறைகளுக்கு முரணானது என்று நினைப்பது தான் என்றும் தனது கருத்தை கூறியுள்ளார்.

இது தினமணியின் அறியாமையைத்தான் காட்டுகிறது. குர்ஆனின் முதல் வேத வெளிப்பாடான வசனமே
......

பட்டய (Diploma) படிப்பை விட பட்ட (Degree) படிப்பே சிறந்தது

பல்வேறு டிப்ளமோ படிப்புகளில் சேர்ந்து படிப்பதைவிட அது தொடர்பான பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிப்பதன் மூலம் வேலைவாய்ப்புக்கான சாத்தியத்தை அதிகரித்துக் கொள்ள முடியும் என்பதை கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இதற்கேற்ற வகையில், பல்வேறு டிப்ளமோ படிப்புகளை நடத்திய கல்வி நிறுவனங்கள் அது தொடர்பான பட்டப் படிப்புகளுக்கு மாறிவிட்டன. தற்போது ஏராளமான இன்ஜினியரிங் கல்லூரிகள் உருவாகியுள்ள நிலையில், பொறியியல் தொடர்பான பல்வேறு பணிகளுக்கு...

Read more...

ஐஐடியில் முஸ்லீம்கள் – மாணவர்களே! கனவை நினைவாக்க களமிறங்குங்கள்!


அதிக பணம் கொட்டி கொடுத்து தனியார் கல்லுரிகளில் மாணவர்களை சேர்த்தாலும் தரமான கல்வி இல்லை, படித்து முடித்த பிறகு வேலை இல்லை, வேலை கிடைத்தாலும் படித்ததற்க்கான வேலை கிடைக்கவில்லை என்ற குறைபாடு முஸ்லீம் சமுதாயத்தில் அதிகமாகவே உள்ளது. கற்பனை செய்துபாருங்கள் : மிக குறைந்த செலவில் உலக தரத்தில் நல்ல தரமான கல்வி, கல்வி கட்டணம் (பீஸ்) கட்ட வசதி இல்லாத மாணவர்களுக்கு உடனடியாக இலவச கல்வி உதவி தொகை, படித்து முடிப்பதற்க்குள் மாதம் பல ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை, மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்பு, கேட்க எவ்வளவு நன்றாக இருக்கின்றது, இது கற்பனை அல்ல இப்படி ஒரு கல்வி நிறுவனம் இருக்கின்றது. அதுதான் மத்திய அரசால் நடத்தப்படும் சென்னை உட்பட நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள ஐஐடி.


இங்கு படிக்க மிக குறைந்த கட்டணமே, வசதி இல்லாத மாணவர்களுக்கு மத்திய அரசே கல்வி செலவை ஏற்க்கும் ( ஐஐடி-யில் படிக்கும் சிறுபாண்மை மாணவர்களுக்கு மத்திய அரசு சிறப்பான இலவச கல்வி உதவி திட்டத்தை அமல்படுத்தி வருகின்றது). இங்கு உலக தரத்தில் கல்வி கற்று கொடுக்கப்படுகின்றது. படித்து முடிப்பதற்க்குள் மாதம் பல ஆயிரம் சம்பளத்தில் வேலை (தற்போது ஐஐடி-யில் படிக்கும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான மாத சம்பளம் ரூ.1,00,000 இருந்து ரூ.30 ஆயிரம் வரை). மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளிநாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்புகள். இவை அனைத்தும் உள்ள ஒரே கல்வி நிறுவனத்தில் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு.

இங்கு படிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
இங்கு சேர மத்திய அரசு பல்வேறு நுழைவு தேர்வுகளை நடந்துகின்றது, அந்த நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் போதும்,

இட ஒதுக்கீடு : ஐஐடி-யில் (முஸ்லீம்களையும் சேர்த்து) பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கா 27% இட ஒதுக்கீடு உள்ளது.

IIT-JEE 2010 : தற்போது ஐஐடி-யில் (IISc-யையும் சேர்த்து) +2 படித்த மாணவர்கள் 2010 ஆண்டு பொறியியல் படிப்பிற்க்கு சேர்வதற்க்கான நுழைவு தேர்வின் (IIT-JEE 2010) விண்ணப்பம் விணியோகிக்கப்பட்டு வருகின்றது. (தேர்வை பற்றிய விபரங்கள் அட்டவணையில் இடம் பெற்றுள்ளது).

இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்த தேர்வுகள் கடினமில்லை.

ஐஐடி-யில் உயர் சாதியினர் என்று தங்களை சொல்லி கொள்பவர்களின் ஆதிக்கம் : ஐஐடி-யில் பெறும்பாலும் படிப்பதும், ஆசிரியர்களாக இருப்பதும் உயர் சாதியினர் என்று தங்களை சொல்லிகொள்ளும் பார்பனர்கள், , இதற்க்கு அவர்கள் செய்யும் முதல் வேலை, ஐஐடி-யில் சேருவது மிக மிக கடினம், சாதாரண மக்கள் இந்த தேர்வுகள் எழுத முடியாது என்று ஒரு கருத்தை சமுதாயத்தில் பரவவிட்டிருப்பது, இதனால் தேர்வு எழுத துணியும் மற்ற சமுதாய மாணவர்களின் தன் நம்பிக்கையை தகர்பதும், பிறறை இந்த தேர்வுகளை எழுதவிடாமல் தடுப்பதும் ஆகும்.

அரசு இட ஒதுகீடு என்று அறிவித்த பிறகும் இவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி (ஐஐடி-யில் அதிகார மட்டத்தில் இவர்களே அதிகம் உள்ளனர்) இட ஒதுக்கீட்டை கிடைக்கவிடாமல் செய்வது, சென்ற ஆண்டு மாணவர் சேர்கையில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் கோட்டாவில் சேர்க்க தகுதியான மாணவர்கள் கிடைக்கவில்லை என்று கூறி 1,100 இடங்கள் காலியாக வைத்து, அதே போல 53 பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடங்களில் சேர்க்கவும் தகுதியான மாணவர்கள் கிடைக்கவில்லை என்று கூறி, இதனால் அனைத்து இடங்களும் பொதுக் கோட்டாவுக்கு மாற்றுகின்றோம் என்று கூறி அந்த இடத்தையும் இவர்களே எடுத்து கொண்டனர். இது சம்ந்தமாக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடந்தும் எந்த பலனும் இல்லை .

மாணவ மாணவியர்களே!
இதை மாற்ற நாமும் ஐஐடி-யில் படிக்க வேண்டும், தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.

உயர் கல்வி நிறுவனங்களில் முஸ்லீம்களை படிக்கவைக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்படுகின்றது நமது மாணவரணி, உங்களுக்கு வழிகாட்ட ஐஐடி-யில் படித்த சகோதரர்களும் நமது மாணவரணியில் உள்ளனர். உயர் கல்வி கற்க முஸ்லீம்களை ஊக்குவிக்க தமிழகத்தின் மூலை முடுக்குகளெள்ளாம் விழிபுணர்வு பிராசாரங்களையும் வழிகாட்டும் முகாம்களையும் நடத்தி வருகின்றோம்.

ஐஐடி நுழைவு தேர்வுக்கென்றே சிறப்பு வழிகாட்டுதல் குழுவை நமது TNTJ மாணவரணியில் ஏற்படுத்தி உள்ளோம். நமது சகோதரர்களை தொடர்பு கொண்டு ஐஐடி தேர்வுகளை பற்றிய விளக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள்.


IIT JEE தகவல் படிவம் (Information Broucher )

S.சித்தீக்.M.Tech
TNTJ மாநில மாணவரணி செயளலார்

IIT-JEE 2010 தேர்வை பற்றிய முழு விபரம்

விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி :

(ஆன்லைனிலும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம்)

டிசம்பர் – 19 (19/12/09) இன்ஷா அல்லாஹ்

தேர்வு நடைபெறும் தேதி

ஏப்ரல் – 11 (11/04/10)

இரண்டு தேர்வுகள் (காலை மற்றும் மாலை) இன்ஷா அல்லாஹ்

தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி

மே – 26 (26/05/10) இன்ஷா அல்லாஹ்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

Chairmen, JEE, IIT Madras, Chennai - 600036

Phone : 044-22578220

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் :

இந்தியன் வங்கி மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள Help line சென்டர்கள்

விண்ணப்ப படிவத்தை பற்றி அறிந்து கொள்ள, சந்தேகங்களுக்கு தெளிவு பெற ஐஐடி - மெட்ராசின் ஹெல்ப் லைன் எண் (Help line Number)

044-2250 4500 (காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை)

விண்ணப்பத்தின் விலை :

Rs.1,000,

(ஆன்லைனில் சமர்பிக்கும் விண்ணப்பம் ரூ. 900)

வயது வரம்பு

அக்டோபர் 1, 1985 ஆம் ஆண்டிற்க்கு பிறகு பிறந்திருக்க வேண்டும்

தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :

a) +2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள்,

b) +2 வொகேஷனல் (vocational) குரூப் படிக்கும் மாணவர்கள்.

c) 3 ஆண்டு டிப்ளமோ படித்த மாணவர்கள்

குறைந்தபட்ச மதிப்பெண்

+2-வில் குறைந்த்தது 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்

தேர்வுகள் பற்றியும், விண்ணப்ப படிவங்கள் பற்றியும் மேலும் அறிந்து கொள்ள TNTJ மாணவரணியின் சிறப்பு குழுவை தொடர்பு கொள்ளுங்கள்.

e-mail : tntjedu@gmail.com

1. S.N. அஹமது இப்ராஹீம்.
B.Tech – 9841464521.

2. K. ஹஸன் B.E - 9940611315

Read more...

சகோதரர் பீ.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் கலந்த்துரையாடிய நிகழ்ச்சியின் வீடியோ தொகுப்பு :

கல்வி மற்றும் மாணவர்கள் சம்மந்தமான கேள்விகளுக்கு சகோதரர் பீ.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் அளித்த பதில்கள்


தேர்வுகளில் வட்டி கணக்கு போடலாமா?, தேர்வுகளில் காப்பி, பிட் அடிக்கலாமா?, திருக்குறல், காப்பியங்கள், இலக்கியங்கள் படித்து மனப்பாடம் (தேர்வுக்காக) செய்யலாமா?

(மாற்றுமத) நண்பர்களில் திருமணத்திற்க்கு, விஷேஷங்களுக்கு போகலாமா?, விருந்தில் கலந்து கொள்ளலாமா?

கோ- எஜிகேஷன் (Co-Education) கூடுமா?

பள்ளி-கல்லூரிகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் (Cultureless, ஆண்டு விழா ) கலந்து கொள்ளலாமா?, அதற்க்கு பணம் தரலாமா?

பண்டிகை, பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்து சொல்லலாமா?

Read more...

இந்த ஆண்டு TNTJ மாணவரணி 22 மாவட்டங்களில் 67 இப்தார் நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளது அல்ஹம்துலில்லாஹ்

அல்லாஹ்வின் மிகப்பெரிய கிருபையால் இந்த ஆண்டு நமது TNTJ மாணவரணி தமிழகத்தில் 65 இடத்திலும், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 2 இடத்திலும் இப்தார் நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளது (இடங்களின் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளாது), மொத்தம் 22 மாவட்டங்களில் 67 இப்தார் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது (மாவட்டங்களின் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளாது), அல்ஹம்துலில்லாஹ்,


இப்தார் நிகழ்ச்சிகள் நடந்த இடங்களின் விபரம்



1. தாம்பரம்,
2. அறந்தாங்கி,
3. காரைகுடியில்,
4. இராம்நாடு,
5. பரங்கிப்பேட்டை,
6. பெங்களூர் (white field)
7. புது மடம் (இராமநாதபுரம் மாவட்டம்)
8. இருமேனி (இராமநாதபுரம் மாவட்டம்)
9. மண்டபம் (இராமநாதபுரம் மாவட்டம்)
10. ஆராம்பண்ணை (தூத்துகுடி மாவட்டம்)
11. வலங்கைமான் (தஞ்சை மாவட்டம்)
12. ஆடுதுரை அவனியாபுரம் (தஞ்சை மாவட்டம்)
13. புது வயல் (சிவகங்கை மாவட்டம்)
14. இராஜகம்பீரம் (சிவகங்கை மாவட்டம்)
15. தேங்காய் பட்டினம் (குமரி மாவட்டம்)
16. மந்தாரன் புதூர் (குமரி மாவட்டம்)
17. புளியந்தோப்பு (சென்னை)
18. ஆலங்குடி (புது கோட்டை மாவட்டம்)
19. கரம்பங்குடி (புது கோட்டை மாவட்டம்)
20. சிவகாசி
21. கீழக்கரை
22. KG ஹள்ளி (பெங்களூர்)
23. பனை குளம் (இராமநாதபுரம் மாவட்டம்)
24. திட்டுவிளை (குமரி மாவட்டம்)
25. நாகபட்டினம்
26. பல்லாவரம்
27. வந்தவாசி (திருவண்னாமலை மாவட்டம்)
28. கானத்தூர் (காஞ்சி மாவட்டம்)
29. கல்ப்பாக்கம்
30. செய்யுதுங்கநல்லூர் (தூத்துகுடி மாவட்டம்)
31. பட்டாபிராம் (திருவள்ளூர் மாவட்டம்)
32. ஆழ்வார்திருநகர் (திருவள்ளூர் மாவட்டம்)
33. சன்னாபுரம் (தஞ்சை மாவட்டம்)
34. ஐயம்பேட்டை (தஞ்சை மாவட்டம்)
35. இளையான்குடி
36. முக்கன்னாமலைபட்டி (புது கோட்டை மாவட்டம்)
37. போத்தனூர் (கோவை)
38. காஞ்சிபுரம்
39. புது வலசை (இராம நாதபுரம் மாவட்டம்)
40. கடையலுமூடு (குமரி மாவட்டம்)
41. MMDA காலனி (சென்னை)
42. காட்டூர் (கோவை)
43. லெப்பைகுடிகாடு (பெரம்பலூர் மாவட்டம்)
44. ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்)
45. வண்ணார பேட்டை (சென்னை)
46. திருவண்னாமலை
47. திருப்பூர்
48. கூடுவாஞ்சேரி (காஞ்சி மாவட்டம்)
49. குன்றத்தூர் (காஞ்சி மாவட்டம்)
50. முத்து பேட்டை (திருவாரூர் மாவட்டம்)
51. ஆலந்தூர், (சென்னை)
52. மேலபாளையம்
53. புது கோட்டை
54. தேவகோட்டை (சிவகங்கை மாவட்டம்)
55. சிவகங்கை
56. திருவல்லிகேணி
57. நாகூர்
58. தொண்டி (இராம நாதபுரம் மாவட்டம்)
59. தேவிபட்டிணம் (இராம நாதபுரம் மாவட்டம்)
60. தூத்துக்குடி
61. வழுத்தூர் (தஞ்சை மாவட்டம்)
62. சோழபுரம் (தஞ்சை மாவட்டம்)
63. மங்களத்தில் (திருப்பூர் மாவட்டம்),
64. ஜாம் பஜார் (சென்னை)
65. ஆசாத் நகர்(கோவை),
66. பட்டூர் (காஞ்சி மாவட்டம்)
67. சேப்பாக்கம் (சென்னை)


இப்தார் நிகழ்ச்சிகள் மாவட்ட வாரியாக விபரம்



1. இராமநாதபுரம் மாவட்டம்
2. தூத்துகுடி மாவட்டம்
3. தஞ்சை மாவட்டம்
4. சிவகங்கை மாவட்டம்
5. குமரி மாவட்டம்
6. வட சென்னை
7. தென் சென்னை
8. திருவள்ளூர் மாவட்டம்
9. காஞ்சி (கிழக்கு) மாவட்டம்
10. காஞ்சி (மேற்கு) மாவட்டம்
11. பெங்களூர்
12. புது கோட்டை மாவட்டம்
13. கோவை மாவட்டம்
14. பெரம்பலூர் மாவட்டம்
15. திருவண்னாமலை மாவட்டம்
16. கிருஷ்ணகிரி மாவட்டம்
17. கடலூர் மாவட்டம்
18. நாகை மாவட்டம்
19. திருவாரூர் மாவட்டம்
20. விருது நகர் மாவட்டம்
21. திருப்பூர் மாவட்டம்
22. நெல்லை மாவட்டம்

Read more...

  © தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாணவர் அணி Developed By TNTJ மாணவர் அணி Web-Team 2009

Back to TOP